வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்.
குசெலன் தோல்வியையும் எந்திரென் வெற்றியையும் சமமாக நோக்கியவர்.சக கலைஞர்களுடன் ஈகோ இன்றிப் பழகுபவர். தமிழ் சினிமாவின் அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரெ ஒரு சுப்பர்ஸ்டார் என்றால் அது திரு றஜனிக்காந் அவர்கள் மட்டுமே.....இவன் பெயர் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும் இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டது நிலவு தனை முட்டும்.அவர் 100 வயது மட்டும் வாழ்ந்து எந்திரென் போன்ற மிகபிரமாண்டமான வெற்றிப்படங்களைக் கொடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment