svr.pamini

Montreal Time

Monday, February 13, 2012

மனதைக் கொள்ளை கொள்ளும் மெல்லிசையில் அமைந்த சிறந்த Top 10 காதல் பாடல்கள்..!!!

மனதைக் கொள்ளை கொள்ளும் மெல்லிசையில் அமைந்த சிறந்த காதல் பாடல்கள்.. இசைஞானி இளையராஜா, மற்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான், மற்றும் யுவன்சங்கர்ராஜாவின், இசையில் அமைந்த பாடல்கள் காதலில் எற்படும் சிறிய இன்பவலிகளையும் இசையால் எமக்கு நினைவூட்டி காதல் எனும் இன்பக் கடலில் எம்மை மூழ்கச்செய்து திக்குமுக்காடவைத்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடம் கிடைக்காது...!!

1) தொடத் தொட மறந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன????









2)  எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே....





3)  நான் வானவில்லையே பார்த்தேன்....
அது காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்.....
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்....





 4)மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதெனும் வானம் உந்டோ சொல்........







 5)மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி.....
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி.....
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி......
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி.........

 6) இதயம் துடிப்பது நின்ற்ஆலும்
இரண்டு நிம்டம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது









 7) விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா.........




8)  நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே.....
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே.....
ஓஹோ....ஓஹோ...ஓஹோ..ஓஹோ..ஓஹோ..

 9)மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே..
ஓ.. லட்சம் பல லட்சம்...பூக்கள் ஒன்றாக பூத்ததே...
உன் வார்த்தை தேன் வார்த்ததே...மௌனம் பேசியதே...
குளிர் தென்றல் வீசியதே...ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...




10)  நீ இல்லை என்றால், வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து, சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,...
ஓஹ் காதல் என்றாலும், அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை, கூர் வாளும் கொல்லாது,..
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால், வாழ்கையில் இல்லை வானவிலே???????

No comments:

Post a Comment

Photobucket