மண்ணை தொட்டு
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது
பயிர் செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
பர்ர்க்க பயமாக இருகிறது
இரத்தகறை காயாத ஈரானிலமது
பயிர் செய்ய எண்ணி
பார்த்து வெட்டினேன்
கண்டேன் அங்கே மனித புதைக்குழி
சொந்தத்தை பார்க்க பக்கத்து ஊர் போனேன்
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
சோகத்தை கடனாக வாங்கிவந்தேன்
சொந்தமே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்.......
நின்மதி தேடி கோவிலுக்கு போனேன்
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
கோவில் வாசலிலே நின்மதி தொலைத்தேன்
பார்த்தேன் சித்தம் தொலைத்த
என் பால்ய நண்பனை......
எதுவும் வேண்டாமென வீடு வந்தேன்
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....
வாசலில் நின்றாள் அருமை மனைவி
எட்டி பார்த்து சிரித்தது
என் அருமை குழந்தை
ஒருகோடி இன்பத்தை உணர்தேன்
அந்த அரை நொடி பொழுதிலே....
No comments:
Post a Comment